தொல்லியல் வரலாற்று கண்காட்சி துவக்க விழா
ஓசூரில் ஞாயிற்றுக்கிழமை(25.09.16) நடைப்பெற்ற
இராசேந்திர சோழன் இணையம் முனைவோர் சந்திப்பு ,மற்றும்
இராசேந்திர சோழன் வரலாற்று அறிஞர் விருது வழங்கும் விழாவின் தொடக்கமாக தொல்லியல் வரலாற்று கண்காட்சியை Dr.T.S. ஸ்ரீதர் இ.ஆ.ப
.முன்னால் தொல்லியல் துறையின் இயக்குனர்
அவர்கள் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
திரு.K.A.மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின்
தலைவர். தலைமை தாங்கினார்.
இந்த தொல்லியல் கண்காட்சியை விழுபுரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் திரு.வீரராகவன் மட்டும் ஓசூரை சேர்ந்த திரு.ஜெகநாதன் அவர்களும் அமைத்திருந்தனர்.
ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும்
பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த தொல்லியல் வரலாற்று கண்காட்சியை அமைப்பதற்கு எங்களுக்கு துணை நின்ற
ரோட்டரி ஓசூர்லேக்வியு திரு.ராகவன் தயா, மற்றும் அவர்களுன் சேர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும்
ஓசூரில் ஞாயிற்றுக்கிழமை(25.09.16) நடைப்பெற்ற
இராசேந்திர சோழன் இணையம் முனைவோர் சந்திப்பு ,மற்றும்
இராசேந்திர சோழன் வரலாற்று அறிஞர் விருது வழங்கும் விழாவின் தொடக்கமாக தொல்லியல் வரலாற்று கண்காட்சியை Dr.T.S. ஸ்ரீதர் இ.ஆ.ப
.முன்னால் தொல்லியல் துறையின் இயக்குனர்
அவர்கள் ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
திரு.K.A.மனோகரன் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தின்
தலைவர். தலைமை தாங்கினார்.
இந்த தொல்லியல் கண்காட்சியை விழுபுரத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் திரு.வீரராகவன் மட்டும் ஓசூரை சேர்ந்த திரு.ஜெகநாதன் அவர்களும் அமைத்திருந்தனர்.
ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் பொதுமக்களும்
பார்த்து மகிழ்ந்தனர்.
இந்த தொல்லியல் வரலாற்று கண்காட்சியை அமைப்பதற்கு எங்களுக்கு துணை நின்ற
ரோட்டரி ஓசூர்லேக்வியு திரு.ராகவன் தயா, மற்றும் அவர்களுன் சேர்ந்து ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும்
ஓசூர் மக்கள் சங்கத்தை சேர்ந்த திரு.பிரசாத், திரு.ஜெகன்,
அனைவருக்கும்
அறம் இலக்கிய அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
#அறம்கிருஷ்ணன்
அனைவருக்கும்
அறம் இலக்கிய அமைப்பு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
#அறம்கிருஷ்ணன்
No comments:
Post a Comment