ஓசூரில் இருக்கும் சமண சிற்பம்
புத்தரை தலைவராக கொண்டு செயல்படுவது பௌத்தம்
மஹாவீரரை தலைவராக கொண்டு செயல்படுவது சமணம்.
இரண்டு மதங்களுமே அகிம்சையை போதிக்கின்றன,புலால் உண்ணாமையை விரும்கின்றன.
இரண்டுக்கும் ஒரு நூல்லிழைதான் வித்தியாசம்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, இரண்டு மாவட்டத்திலுமே இரண்டு மதங்களுமே பெரிதாக வளரவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் கடக்கத்தூரில் மட்டுமே இரண்டு புத்தர் சிலைகள், கி.பி 8ஆம் நூற்றாண்டு, மற்றும்
கி.பி. 10ஆம் நூற்றாண்டு சேர்ந்த புத்தர் சிலைகள்
தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது
தருமபுரி அகழ்வைப்பகத்தி வைக்கப்பட்டுள்ளன.
வேறு எங்கும் கண்டுபிடித்தற்காண தகவல் பதிவு இல்லை
அதே போல் சமண சிற்பம் தருமபுரியில் மட்டு கண்டறியபட்டுள்ளது
மஹாவீரரை தலைவராக கொண்டு செயல்படுவது சமணம்.
இரண்டு மதங்களுமே அகிம்சையை போதிக்கின்றன,புலால் உண்ணாமையை விரும்கின்றன.
இரண்டுக்கும் ஒரு நூல்லிழைதான் வித்தியாசம்.
தருமபுரி, கிருஷ்ணகிரி, இரண்டு மாவட்டத்திலுமே இரண்டு மதங்களுமே பெரிதாக வளரவில்லை.
தருமபுரி மாவட்டத்தில் கடக்கத்தூரில் மட்டுமே இரண்டு புத்தர் சிலைகள், கி.பி 8ஆம் நூற்றாண்டு, மற்றும்
கி.பி. 10ஆம் நூற்றாண்டு சேர்ந்த புத்தர் சிலைகள்
தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டு இப்போது
தருமபுரி அகழ்வைப்பகத்தி வைக்கப்பட்டுள்ளன.
வேறு எங்கும் கண்டுபிடித்தற்காண தகவல் பதிவு இல்லை
அதே போல் சமண சிற்பம் தருமபுரியில் மட்டு கண்டறியபட்டுள்ளது
சமணம்
சமண சமயத்தில் விருஷப தேவர் முதல்
வர்த்தமான மகாவீரர் வரையலான
24 தீர்த்தங்கரர்களை உள்ளடக்கியது சமணம் சமயம்
23 ஆவது தீர்த்தங்கரர் பார்சுவர் ஆவார்.
இவர்தான் சமண சமயத்தை தோற்றுவித்தார் எனவும்
இவருக்கு பின் தோன்றிய வர்த்தமான மகாவீரர் அதனை
சீர்படுத்தி வளர்த்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
ஓசூரை 10 ஆம் நூற்றாண்டு வரை செவிடபாடி என்றும்
அதன் பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை முரசு நாடு மற்றும்
சூடவாடி என்றும் அழைக்கப்பட்டது.
இப்போது தேர்பேட்டை என்று அழைக்கும் ஊர்தான்
13 ஆம் நூற்றாண்டில் சூடவாடி என்று அழைக்கப்பட்டது.
அதன் பிறகு காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு
ஹொசஊர், ஹொசூர், ஒசூர், 17 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு
ஓசூர் என்று நிரந்தறமாக அழைக்கப்படுகிறது.
சமண சமயத்தில் விருஷப தேவர் முதல்
வர்த்தமான மகாவீரர் வரையலான
24 தீர்த்தங்கரர்களை உள்ளடக்கியது சமணம் சமயம்
23 ஆவது தீர்த்தங்கரர் பார்சுவர் ஆவார்.
இவர்தான் சமண சமயத்தை தோற்றுவித்தார் எனவும்
இவருக்கு பின் தோன்றிய வர்த்தமான மகாவீரர் அதனை
சீர்படுத்தி வளர்த்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
ஓசூரை 10 ஆம் நூற்றாண்டு வரை செவிடபாடி என்றும்
அதன் பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை முரசு நாடு மற்றும்
சூடவாடி என்றும் அழைக்கப்பட்டது.
இப்போது தேர்பேட்டை என்று அழைக்கும் ஊர்தான்
13 ஆம் நூற்றாண்டில் சூடவாடி என்று அழைக்கப்பட்டது.
அதன் பிறகு காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு
ஹொசஊர், ஹொசூர், ஒசூர், 17 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு
ஓசூர் என்று நிரந்தறமாக அழைக்கப்படுகிறது.
ஓசூரில் கண்டரியபட்டுள்ள இந்த சமண சிற்பம்
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.ஓய்சாளர் காத்தில்
விட்டுணுவர்த்தனன் என்ற குறுநில அரசன்தான் கி.பி.1127
ஆம் வருடம் ஒரு சமண சிற்பத்தையும் , ஒரு கல்வெட்டையும் செதுக்கியுள்ளான்.
கல்வெட்டு வடமொழி,கிரந்தம், தமிழ் என
மூன்று மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் சுருக்கம் முரசு நாட்டிற்குட்பட்ட செவிடபாடியில் ஸ்ரீ பூசந்திர சித்யான நந்தி தேவரின்
மகனான தண்ட நாயக்க கங்கியப்பன் என்பவர்
கோயில் எடுப்பித்தார் எனவும் அக்கோயில்
'பாரிசுவ ஜீனாலயம்' என்று அழைக்கப்பட்டதாகவும்
இப்பாரீசுவ ஜீனாலயத்துக்கு ஆதார தானமாகவும்,
திருப்பணிக்காகவும்,முரசு நாட்டுச் சாலிபுரத்து
அச்சகாமுண்டர் இலந்தையான சித்திரமேழி நல்லூர் விலைக்கு வாங்கப்பட்டு கோயிலுக்கு தேவதானமாக
தண்டநாயகர்களால் வழங்கப்பட்டது" என இக்கல்வெட்டு
தெரிவிக்கிறது.
12 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகும்.ஓய்சாளர் காத்தில்
விட்டுணுவர்த்தனன் என்ற குறுநில அரசன்தான் கி.பி.1127
ஆம் வருடம் ஒரு சமண சிற்பத்தையும் , ஒரு கல்வெட்டையும் செதுக்கியுள்ளான்.
கல்வெட்டு வடமொழி,கிரந்தம், தமிழ் என
மூன்று மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் சுருக்கம் முரசு நாட்டிற்குட்பட்ட செவிடபாடியில் ஸ்ரீ பூசந்திர சித்யான நந்தி தேவரின்
மகனான தண்ட நாயக்க கங்கியப்பன் என்பவர்
கோயில் எடுப்பித்தார் எனவும் அக்கோயில்
'பாரிசுவ ஜீனாலயம்' என்று அழைக்கப்பட்டதாகவும்
இப்பாரீசுவ ஜீனாலயத்துக்கு ஆதார தானமாகவும்,
திருப்பணிக்காகவும்,முரசு நாட்டுச் சாலிபுரத்து
அச்சகாமுண்டர் இலந்தையான சித்திரமேழி நல்லூர் விலைக்கு வாங்கப்பட்டு கோயிலுக்கு தேவதானமாக
தண்டநாயகர்களால் வழங்கப்பட்டது" என இக்கல்வெட்டு
தெரிவிக்கிறது.
ஓசூருக்கு கிழக்கு புரமுள்ள வெங்கடரமணர் கோயிலில்
வலதுபுரம் பாறையில் உள்ளது.
என்னோடு வரலாற்று தேடலில் பங்குகொண்ட இராசு, பிரியன் இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்
#அறம்கிருஷ்ணன்
வலதுபுரம் பாறையில் உள்ளது.
என்னோடு வரலாற்று தேடலில் பங்குகொண்ட இராசு, பிரியன் இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்
#அறம்கிருஷ்ணன்
No comments:
Post a Comment