Tuesday, 6 September 2016

வசந்த் டிவி யின் மண்பேசும் சரித்திரம் நிகழ்ச்சி கடந்த (03.09.16) சனிக்கிழமை ஒளிப்பரப்பானது.

வசந்த் டிவி யின் மண்பேசும் சரித்திரம் நிகழ்ச்சி
கடந்த (03.09.16) சனிக்கிழமை ஒளிப்பரப்பானது.
அதில் லண்டண் பேட்டை, கிருஷ்ணகிரி அரசு கலைக்ல்ல்லூரி,குடிசெட்டுலு, பஸ்தி போன்ற பலவேறு இடங்களில் உளள நடுகற்கல் பற்றி நான் பேசியிருந்த தொகுப்பு இது.இதற்காக என்னோடு பயணம் செய்த திரு.சுகவனமுருகன்,திரு.ஜெகநாதன், திரு.பிரியன், திரு.மஞ்சுநாத், மற்றும் மண்பேசும் சரித்திரம் நிகழ்ச்சியின் இயக்குனர்.திரு.முத்துகுமார், அவரின் குழு அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
#அறம்கிருஷ்ணன்

























No comments:

Post a Comment