தாராசுரத்தில் இருக்கும் கங்கா தேவியின் சிற்பம்
இரண்டாம் இராஜராஜன் காலத்தில் வடிக்கப்பட்டது.
தேவியின் முகத்தில் தவழும் புன்னகை
வலக்கரத்தில் மலர்ந்த தாமரை மலரும்
இடக்கரத்தில் நீர் சொம்பும்
சிற்பககலையின் உச்சம் தொடுகிற சிற்பம்
மெய் மறந்து பார்க்க தோன்றும் அழகு
கை விரலில் நகம், காலில் மெட்டி,
அந்த சிற்ப்பியை கை கூப்பி வணங்க வேண்டும்
#அறம்கிருஷ்ணன்
இரண்டாம் இராஜராஜன் காலத்தில் வடிக்கப்பட்டது.
தேவியின் முகத்தில் தவழும் புன்னகை
வலக்கரத்தில் மலர்ந்த தாமரை மலரும்
இடக்கரத்தில் நீர் சொம்பும்
சிற்பககலையின் உச்சம் தொடுகிற சிற்பம்
மெய் மறந்து பார்க்க தோன்றும் அழகு
கை விரலில் நகம், காலில் மெட்டி,
அந்த சிற்ப்பியை கை கூப்பி வணங்க வேண்டும்
#அறம்கிருஷ்ணன்

No comments:
Post a Comment