Thursday, 4 August 2016

கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் மிகவும் பழமையான சோழர்கால கற்சிலைகள்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கும் மிகவும் பழமையான சோழர்கால கற்சிலைகள்.
பலபோர்களை எதிர்கொண்ட இந்த கற்சிலைகள்.
கை,காள்,தலை, என எல்லாமே உடைக்கப்பட்டு பூமிக்கடியிலிருந்து கண்டு எடுக்கப்பட்ட கற்சிலைகள்.
சிதைந்து போனது இந்த
சிலைகள் மட்டுமில்லை.-நமது
கலைகளும் தான்.
ஏதோ ஒரு காரணத்தால் ஒதுக்கப்பட்டவை
ஆனால் நாம் அப்படி ஒதுக்கிவைக்க கூடாது.
-அறம் கிருஷ்ணன்







No comments:

Post a Comment